Navalar somasundara bharathiar biography sample
“He worked as a Tamil teacher in the government high school in Thuckalay and spent most of the time reading and writing.!
Somasundara Bharathiar.
சோமசுந்தர பாரதியார்
ச. சோமசுந்தர பாரதியார் | |
|---|---|
மிடுக்குத் தமிழர் | |
| பிறப்பு | சத்தியானந்த சோமசுந்தரன் (1879-07-27)சூலை 27, 1879 எட்டயபுரம் தூத்துக்குடி மாவட்டம் |
| இறப்பு | திசம்பர் 14, 1959(1959-12-14) (அகவை 80) மதுரை |
| இருப்பிடம் | பசுமலை |
| தேசியம் | இந்தியர் |
| கல்வி | கலை முதுவர், சட்ட இளவர். |
| பணி | வழக்குரைஞர், தமிழ்ப் பேராசிரியர். |
| பணியகம் | அண்ணாமலை பல்கலைக் கழகம், சிதம்பரம். |
| அறியப்படுவது | தமிழாய்வு |
| பட்டம் | நாவலர், கணக்காயர். |
| பெற்றோர் | எட்டப்ப பிள்ளை, முத்தம்மாள். |
| வாழ்க்கைத் துணை | (1) மீனாட்சி (2) வசுமதி |
| பிள்ளைகள் | (1) டாக்டர் இராசாராம் பாரதி (2) இலக்குமிரதன் பாரதி (3) இலக்குமி பாரதி (4) மீனாட்சி (5) மருத்துவர் லலிதா காமேஸ்வரன் |
ச.
சோமசுந்தர பாரதியார் (Somasundara Bharathiar, 27 சூலை 1879 – 14 திசம்பர் 1959 ; எட்டயபுரம், தமிழ்நாடு) என்னும் நாவலர் சோமசுந்தர பாரதியார் சிறந்த தமிழறிஞர் ஆவார். இவர் பல பாடல்களையும் நூல்களையும் எழுதியதோடு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று செயலாற்றியவர்.
மதுரை மாவட்டத்தின் தீண்டாமை ஒழிப்ப